நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Published By: Digital Desk 3

12 May, 2026 | 12:11 PM
image

நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு நோய் பரவக்கூடிய அதி-அபாய வலயங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில்  27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலினால் இதுவரை 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பில் 5,930 பேரும், கம்பஹா 4,465 பேரும் மற்றும் களுத்துறையில் 1,572 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியை...

2026-06-16 17:08:56
news-image

உணவுப் பாதுகாப்பு, நீர் மற்றும் எரிசக்தி...

2026-06-16 16:44:05
news-image

501 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்ட...

2026-06-16 17:02:03
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச்...

2026-06-16 16:58:49
news-image

மூதூரில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு...

2026-06-16 16:48:17
news-image

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணி கூடியது...

2026-06-16 16:50:41
news-image

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது...

2026-06-16 16:26:42
news-image

முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் குறைபாடுகள்...

2026-06-16 16:27:33
news-image

மனித - யானை மோதலைக் கட்டுப்படுத்த...

2026-06-16 16:26:53
news-image

இராஜாங்கனை சத்தாரதன தேரரைத் தாக்கி கொள்ளை;...

2026-06-16 15:57:52
news-image

காரைதீவு பிரதேச சபையின் 12வது மாதாந்த...

2026-06-16 16:19:07
news-image

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் சங்கானை...

2026-06-16 16:57:22