(இணையத்தள செய்திப் பிரிவு)
வாக்குமூலம் வழங்குவதற்காக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.
07ஆவது உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தல் நிகழ்வின் போது அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM