ஜூன் 30ஆம் திகதி நீர்க்கட்டண மீளாய்வு - அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு!

Published By: Digital Desk 1

11 May, 2026 | 02:20 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நீர்க்கட்டண மீளாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு இருமுறை நீர்க்கட்டணங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கமைய ஜூன் 30ஆம் திகதி நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நீர்க்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கம்...

2026-06-17 15:46:58
news-image

பௌத்த இராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தகர்க்க முற்படும்...

2026-06-17 15:47:28
news-image

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளைத்...

2026-06-17 16:41:30
news-image

ஹங்குரங்கெத்த உள்ளிட்ட பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமிப்பால்...

2026-06-17 15:48:11
news-image

வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்:...

2026-06-17 16:42:09
news-image

நெல் கிலோவுக்கு 140, கீரி சம்பாவுக்கு...

2026-06-17 16:42:59
news-image

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் தவறான தகவல்களுக்கு...

2026-06-17 17:34:09
news-image

காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் சந்தேகம்: 26...

2026-06-17 22:16:29
news-image

சுகாதாரம், ஊடகத்துறையின் அபிவிருத்திற்காக கொரிய அரசாங்கத்தின்...

2026-06-17 17:35:12
news-image

சலே, கோட்டாபய உள்ளிட்ட எவராக இருந்தாலும்...

2026-06-17 18:46:59
news-image

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்...

2026-06-17 21:00:54
news-image

கம்மன்பில போன்றவர்களின் கருத்துக்கள் இன நல்லிணக்கத்தை...

2026-06-17 18:47:48