(இணையத்தள செய்திப் பிரிவு)
எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நீர்க்கட்டண மீளாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு இருமுறை நீர்க்கட்டணங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கமைய ஜூன் 30ஆம் திகதி நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நீர்க்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM