வீதிச் சட்டத்தை பின்பற்றுகின்ற ஒழுக்கமான வாகன சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
வீதிச் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளே பொலிஸாரால் இனங்காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம் ஆயினும் கொழும்பின் பல பிரதேசங்களில் இடம்பெறும் இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் ஒழுக்கமான சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் அவர்களை அடையாளப்படுத்தும் ஸ்டிக்கரும் வழங்கப்படவுள்ளது.
இத் திட்டம் கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கண்டி நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இதன்போது 300 சாரதிகள் இனங்காணப்பட்டு பரிசுகள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM