அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ; புதிய அலை கலை வட்ட மகளிர் அணி நடவடிக்கை

10 May, 2026 | 09:27 AM
image

வாழும் தெய்வங்களாக  உயர்ந்து  நிற்கும் அன்னையர் அனைவரையும் சர்வதேச அன்னையர் தினத்தில்  வாழ்த்தி மகிழ்கிறது, புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி.

இத் தினத்தில் இவ் அமைப்பு, கலை, இலக்கிய, சமூக மேம்பாட்டு படைப்பாக்கங்களை மேம்படுத்தும் நோக்கில் புதிய  வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்கின்றது.

மகளிர் மேம்பாடு குறித்த ஆக்கங்களை குறிப்பாக  கதை, கட்டுரை,கவிதை மற்றும் மகளிர் குறித்த சுவாரசிய தகவல்களை  எழுதி அனுப்பி வைக்கு மாறு மகளிர்களிடம் கோரிக்கை  விடுக்கின்றது.

மேற்படி  அமைப்பின் நிறுவனரும் சிரேஷ்ட  பத்திரிகையாளருமான ராதாமேத்தாவின் வழிகாட்டுதலின் கீழும், மித்திரன் பத்திரி கையின் முன்னாள்  ஆசிரியையான திருமதி சூரியகுமாரியின் ஆலோசனைகளோடும்  இப்பணி ஆரம்பமாகவுள்ளது.

படைப்பாக்க ஆர்வ முள்ள மகளிர் இதன் மேலதிக தகவல்க ளைப் பெற்றுக் கொள்ள  உடன்075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-14 10:53:27
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11