(சேனையூர் நிருபர்)
எமுத்தாளர் திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (09) மாலை 4.15 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஓய்வு நிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் சீ.மதியழகன் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியும் சிறப்பு அதிதிகளாக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந .யசிந்தனும், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் தி. பார்த்தீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கவிஞர். தில்லைநாதன் பவித்திரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நூலின் முதல் பிரதியை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதி குரு அவர்களுக்கு நிகழ்வின் பிரதம அதிதி வழங்கி வெளியீட்டு வைப்பதையும் அருகில் நூல் ஆசிரியர் நிற்பதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் காணலாம், நூல்பற்றிய உரைகளை கவிஞர் தி.லலிதகோபனும், நூல் திறனாய்வாளர் வ.முரளிதரனும் வழங்கினார்கள்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM