தமிழக ஆளுநர் அர்லேகர் இன்று (9) இரவு 7.10 மணிக்கு கேரளாவுக்குச் செல்வதற்கு முன் அவரை நேரில் சென்று சந்தித்து, பெரும்பான்மை குறித்து தெரிவிப்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் அர்லேகர், கேரள ஆளுநராகவும் பதவி வகிப்பதால், அங்குள்ள பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மாலை செல்லவிருக்கிறார்.
இந்நிலையில், அவர் செல்வதற்கு முன், தான் சந்தித்துப் பேச வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் விஜய் ஆளுநரை சந்திக்கச் சென்றுள்ளார்.
பெரும்பான்மை ஆதரவை ஆளுநரிடம் நிரூபித்து, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்டுப் பெற்று, அவரை சந்திக்க விஜய் புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM