"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

09 May, 2026 | 08:29 PM
image

சேர்மன் வ.நா. தம்பிராசா எழுதிய "வரலாற்றின் குரல்"  நூல் வெளியீட்டு நிகழ்வும் வீதிப் பெயர்ப் பலகைக்கான திரை நீக்கமும் திருகோணமலை தி/சாம்பல் தீவு தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (09) நடைபெற்றது.

நாமகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சட்டத்தரணி ந.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.

நூலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வழங்கி வைத்தார்.

இதில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத் தம்பி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-14 10:53:27
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11