மயக்க மருந்து கொடுத்து பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சக பொலிஸார்

Published By: Robert

27 Jan, 2016 | 01:05 PM
image

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் ஒன்றாக பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏனைய 10 பொலிஸ் அதிகாரிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சினார்டோ நகரில் எல்லைப் புற சோதனைச் சாவடியில் ஒன்றாக பணியாற்றி வந்த 11 பொலிஸ்காரர்களில் ஒருவர், நேற்று தன்னுடன் பணியில் இருந்த சக பொலிஸ்காரர்கள் அனைவருக்கும் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தபோது துப்பாக்கியால் அத்தனை பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார். 

இதில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ்காரர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ்காரர் தலீபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் பணியில் இணைந்து தலிபான்களுக்கு இரகசியமாக உதவி செய்து வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41