அட்டன் தீபநந்த கலாலயா நாட்டிய பள்ளியில் பரதம் பயின்ற நான்கு மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நாட்டியப் பள்ளி நிறுவுநர் நடராஜா தீபகயாவின் ஆசிர்வாதங்களுடன் தீபநந்த காலலயா இயக்குநர் ஸ்ரீமதி காயத்ரி யுவராஜனின் மாணவிகளான லோகநாதன் பகிர்தனா,விஜயசுந்தர் தக்சிலா,பேரின்பநாதன் விகாஷினி, விஸ்வநாதன் பிருந்தா ஆகியோர் அரங்கேற்றம் கண்டனர்.
நிகழ்வின் அதிதிகளாக மலையகத்தின் இந்திய நுண்கலைப் பீட நடனத்துறை தலைவர் ஸ்ரீமதி ஸ்ரீதரி லலிதன், நர்த்தன வித்தகர் ரமேஷ்காந்த், ஸ்ரீமதி சரண்யா துஷிகரன், த.நிர்மலன் (இலண்டன் குளோபல் ஆர்ட்ஸ் அகடமி ) டிலக்சன் (கொழும்பு டி2 டான்ஸ் அகடமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM