இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்த வாழ்வை எதிர்கொள்வதற்கும் கடன் வாங்கும் சூழ்நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது. வாங்கிய கடனுக்கான வட்டியும் தொடர்ந்து சுமையாகி வருகிறது. கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தாலும்... அதற்காக கடுமையாக உழைத்தாலும்... அவர்களால் வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை மட்டுமே திரும்ப செலுத்த இயலுகிறது.
இத்தகைய சூழலில் கடன் சார்ந்த நெருக்கடி எப்போது தீரும்? என்ற எண்ணம்தான் அனைவருக்கும் முதலில் தோன்றுகிறது. இந்தத் தருணத்தில் இவர்களிடம் வாழ்க்கையின் லட்சியம் என்ன? என்று கேட்டால்... கடன்களை எல்லாம் முழுமையாக செலுத்திவிட்டு கடனே இல்லாத நிலையை ஏற்படுத்துவதுதான் வாழ்வின் லட்சியம் என உறுதிப்பட தெரிவிப்பார்கள்.
ஆனால் அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு புலப்படுவதில்லை. இந்நிலையில் கடனை வட்டியுடன் திரும்ப செலுத்துவதற்கான சூழல் உருவாவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்பை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள்: அவல் - நாட்டு சர்க்கரை.
உன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் கிருஷ்ணன் ஆலயத்திற்கு சென்று அவல் மற்றும் நாட்டு சர்க்கரையின் கலவையை நிவேதனமாக படைத்து கிருஷ்ண பகவானை கடனில் இருந்து விடுபட அருள் புரிய வேண்டும் என மனதார பிரார்த்திக்க வேண்டும்.
இதனை உன்னுடைய பிறந்த கிழமைகளில் இருந்து தொடங்கி தொடர்ந்து செய்து வர.. விரைவில் கடன்களை வட்டியுடன் திரும்ப செலுத்துவதற்கான சூழலும், புதிய வாய்ப்புகளும் உருவாகி.. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள் என ஆன்மீக முன்னோர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.
தொகுப்பு: சுபயோகதாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM