பெருந்தோட்ட கம்பனிகள் நாட்டின் சட்டத்துக்குட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 

Published By: Digital Desk 3

07 May, 2026 | 01:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட கம்பனிகள் நாட்டின் சட்டத்துக்குட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (07) வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்விலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் சம்பவம் குறித்து  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47