( இணையத்தள செய்திப் பிரிவு )
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (07) நாட்டை வந்தடையவுள்ளார். இதன்படி, வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவு நாட்டை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சுமார் 200 பேர் கொண்ட தூதுக்குழுவினர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் நாளை வெள்ளிக்கிழமை (08) இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM