ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரான உமா சந்திரபிரகாஷ் கட்சியின் இரு முக்கிய பதவிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் தமிழ் சமூகப் பிரிவுக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள இவர், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேற்றைய தினம் (5) தலைமை அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டார்.
தன் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்புகளை வழங்கிய சஜித் பிரேமதாசவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்ட இவர், தமிழ் சமூகத்துக்கும் கொழும்பு மாவட்ட மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM