வீட்டில் செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பு..!?

06 May, 2026 | 06:13 PM
image

எம்மில் பலரும் நாளாந்தம் காலையில் கண்விழித்த உடன் இன்றைய தின தன் வரவு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கும்? என்பதை பற்றியதாகத்தான் சிந்தனை இருக்கிறது. இதில் நாள்தோறும் எம்முடைய தன வரவு திடமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில குறிப்புகளை வழங்கியுள்ளனர். அதனை முழுமையாக கடைப்பிடித்தால்.. தன வரவு தங்கு தடையின்றி உயரும்.

இதற்கு ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் கிடைக்கும் கோமதி சக்கரம் அதாவது நதியிலிருந்து பெறப்பட்ட கோமதி சக்கரம் - கடலில் இருந்து பெறப்பட்ட சோழிகள்-  வலம்புரி சங்கு மற்றும் ஒற்றை கண் தேங்காய் ஆகியவற்றை எம்முடைய வீட்டின் பூஜையறையில் இடம்பெறச் செய்து,  அதனை வெள்ளிக்கிழமை தோறும் அல்லது நாளாந்தம் வழிபட்டு வந்தால்... எம்முடைய வீட்டிற்குள் நேர் நிலையான ஆற்றலின் அதிர்வலை அதிகரித்து தன வரவு தங்கு தடை இன்றி வருவதுடன் தொடர்ந்து அதிகரிக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17
news-image

ஜுன் மாத ராசி பலன்கள் -...

2026-05-31 10:28:57
news-image

பண வரவு தடையின்றி அதிகரிக்க பாவிக்கவேண்டிய...

2026-05-30 15:04:08