நீலகாமம் தாக்குதல் தொடர்பில் மனோ கணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார் ; இது தவறானது - அருண் ஹேமச்சந்திரா

06 May, 2026 | 05:11 PM
image

இராஜதுரை ஹஷான்

நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார். இது தவறானது என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

அவர், அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பேசுகிறார். இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் மே தின கூட்டத்தை கூட நடத்த முடியாதவர்களுக்கு மலையக மக்கள் பற்றி பேச எவ்வித தகுதியும் கிடையாது. 

நாட்டு மக்கள் உண்மையை அறிவார்கள். இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விடயத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

07 வயது சிறுவன் தலவாக்கலையிலிருந்து கொழும்பை...

2026-05-20 16:28:31
news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10