மறைந்தார் : காணாமலாக்கப்பட்ட தனது உறவுகளுக்கான நீதிப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட தாய்!

06 May, 2026 | 01:34 PM
image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது இரண்டு மகன்கள் மற்றும் மருமகனுக்கு நீதி கோரி பல ஆண்டுகளாகப் போராடிவந்த முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை செல்லம்மா (வயது 74) கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி காலமானார்.

தனது கணவர் மறைந்து இரண்டே மாதங்களில் தனது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே செல்லம்மாவும் தற்போது உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல்...

2026-05-12 14:58:15
news-image

பேராசிரியர் வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா காலமானார்

2026-05-12 15:08:53
news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53