ஹோர்முஸ் நீரிணையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் முடிவடைந்ததா என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ‘Project Freedom’ திட்டம் தனித்தனி செயல்முறைகள் என விளக்கினார்.
மேலும், போர்நிறுத்த எல்லைகளை மீறாமல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஈரானை கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய நிலை குறித்து அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM