போலி முகப்புத்தக கணக்கில் வலம்வரும் ஆசாமியை கைது செய்ய உத்தரவு

Published By: Raam

27 Jan, 2016 | 12:22 PM
image

போலி முகப்புத்தக கணக்கில் வலம்வரும் ஆசாமியை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்குள் வருகை தரும் போதோ அல்லது இலங்கையை விட்டு வெளியேற முற்படும் போதோ சந்தேக நபரை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பெண்களின் பெயர்களில் திறக்கப்பட்ட போலி முகப்புத்தக கணக்குகளில் இருந்து செல்வந்தர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி பின்னர் அவர்களை மிரட்டி பணப்பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58