போலி முகப்புத்தக கணக்கில் வலம்வரும் ஆசாமியை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்குள் வருகை தரும் போதோ அல்லது இலங்கையை விட்டு வெளியேற முற்படும் போதோ சந்தேக நபரை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பெண்களின் பெயர்களில் திறக்கப்பட்ட போலி முகப்புத்தக கணக்குகளில் இருந்து செல்வந்தர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி பின்னர் அவர்களை மிரட்டி பணப்பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM