குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிவில் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்

Published By: Digital Desk 7

16 Sep, 2017 | 05:19 PM
image

திருகோணமலை, மஹதிவுல்வெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர் மஹதிவுல்வெவவைச் சேர்ந்த 46 வயதுடைய  கே.பீ.காமினி  என்பவராவார்.

குறித்த நபர் இன்று சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு  சொந்தமான விடுதி ஒன்றிற்கு விறகு வெட்டவதற்காக  காட்டிற்கு சென்ற வேளை மரமொன்றில் குளவிக் கூடு இருந்ததை அவதானிக்காமல் வீழ்ந்து கிடந்த அம்மரத்தை வெட்டிய போது குளவிக்கூடு களைந்து தாக்கியதாக வைத்தியசாலை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58