(எம்.சி.நஜிமுதீன்)
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கத்தோலிய சமயத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் பௌத்த தேரர்களை நிந்திக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஆகவே அவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் என்பதனால் குறித்த கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேரர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தேரர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM