ஜேர்மன் தலைநகர் பேர்ளினில் சனிக்கிழமை (02) நடைபெற்ற சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிட்சர்லாந்திலிருந்து சென்ற பயிற்றுனர் கௌரிதாசன் ஷ்வப்தேஷ், அணி முகாமையாளர் சுபாகரன் சிந்துசன் உட்பட 10 போட்டியாளர்கள் தனிநபர் காட்டா பிரிவில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குழு காட்டா பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, குமித்தே பிரிவில் 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் குழு குமித்தே பிரிவில் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM