கொட்டாஞ்சேனை மஹாகாளி அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவிக்கும் நிகழ்வு

02 May, 2026 | 02:41 PM
image

கொட்டாஞ்சேனை ஸ்ரீ இராமநாதன் வீதி ஸ்ரீ வீர மஹாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று வெள்ளி அங்கி அணிவிக்கும்  நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகவும், சீரடி சாயி நிலைய தலைவர் எஸ். உதயநாயகன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். 

மேலும் கோவில் அறங்காவலர் சபையினர் மற்றும்  பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறி்ப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02