கொட்டாஞ்சேனை ஸ்ரீ இராமநாதன் வீதி ஸ்ரீ வீர மஹாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று வெள்ளி அங்கி அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகவும், சீரடி சாயி நிலைய தலைவர் எஸ். உதயநாயகன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் கோவில் அறங்காவலர் சபையினர் மற்றும் பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறி்ப்பிடத்தக்கது.







(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM