கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் : மாணவர் அரங்கமும் கருத்தரங்கமும்

01 May, 2026 | 05:25 PM
image

மா.உஷாநந்தினி

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 இன் இரண்டாவது நாளின் காலை நேர நிகழ்வு மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு  நடைபெற்றது.

இதன்போது கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் த. முத்துக்குமாரசாமி மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை அடுத்து தெற்காசிய ஸ்டான்டட் சார்ட்டட் வங்கியின் முன்னாள் அதிகாரி வி. மகாலிங்கம் தலைமை உரை ஆற்றினார். தமிழ்நாடு 'கற்க' அறக்கட்டளையின் தலைவர் சு. செந்தில்குமார் தொடக்க உரை ஆற்றினார். 

அதனைத் தொடர்ந்து மாணவர் அரங்கத்தில் பரி. தோமாவின் கல்லூரி மாணவர் பி.அதிகன் "இலங்கினி"    என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அதன் பின்னர் தமிழ்நாட்டின் பேராசிரியர் எம்.இராமச்சந்திரனை நடுவராக கொண்ட கருத்தரங்கு நடைபெற்றது. இதில் செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன், ரா. கவிதா, ஜெ. ஜெயராம், ம. கோசலை, தாமல் கோ. சரவணன் ஆகியோர்  பங்குபற்றியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02