எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா (ஓய்வு) மற்றும் விங் கொமாண்டர் எஸ்.ஆர். ரத்னபால (ஓய்வு)ஆகியோர் எழுதிய "தியத்தலாவ விமானப்படை தளத்தின் வரலாறு மற்றும் ரெஜிமென்ட் ” ( "The history of SLAF Diyatalawa and the Regiment" ) என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நூல் வெளியீடு நேற்று 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலமையில் இலங்கை விமானப்படை தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தியதலாவ முகாமின் ஓய்வுபெற்ற கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
நூலின் முதல் பிரதியை எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா (ஓய்வு) இலங்கை விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்களவிடம் கையளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM