நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப்பாடசாலை மாணவர்கள் பராபவ வருட புத்தாண்டினை 26 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆசிரியர்களுடனும், பெற்றோர்களுடனும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.
சகல மாணவர்களும் பங்கேற்கும் வண்ணம் பல குழு விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆசிரியர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
பெற்றோர்களுக்காக கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து எமது பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர்.
அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. இவ் ஆண்டிற்கான அறநெறிப் பாடசாலையின் தொணிப்பொருள் "சமூகத்திற்காக நம் குழந்தைகள், நம் குழந்தைகளுக்காக நாம்". என்பதாகும்.
இதற்கமைவாக அனைத்து குழந்தைகளுக்கும் உண்டியல்கள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்கள் சேமிக்கும் பணம் சமூகத்தேவைக்காக பயன்படுத்தப்படும் என்பதனையும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM