கடியன்லேன நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று (28) செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடு, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகும். கிரியைகளைத் தொடர்ந்து, நாளை மறுதினம் மே மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி கொடியேற்றம் நடைபெறும்.
2 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு புண்ணிய வாஜனம், சத சங்காபிஷேகம், காலை 7.30 மணிக்கு பால்குட பவனி, பட்டெடுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து 9 மணிக்கு விசேட மண்டப பூஜை நடைபெற்று தேர்பவனி ஆரம்பமாகும்.
பகல் மகேஸ்வர பூஜை இடம்பெற்று அன்னதானம் வழங்கப்படுவதுடன், மாலை பச்சை சாத்துதல், பிராயச்சித்த அபிஷேகம் என்பன நடைபெறும்.
3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை 5.30 மணிக்கு வைரவர் மடையுடன் திருவிழா நிறைவடையும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM