சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் அமைப்பின் ஜப்பானிய பேராசான் சதாகி சககாமி மற்றும் ரென்ஷி அயூமு ஆகியோரினால் சர்வதேச கராத்தே பயிற்சிபாசறை நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து சிஹான் ஆர்.ஜே.அலெக்சான்ரர் மற்றும் பிரான்ஸ், நெதர்லாந்து, அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் இத்தோசுக்காய் பயிற்றுனர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இத்தோசுக்காய் சுவிட்சர்லாந்து அமைப்பின் கறுப்புப்பட்டி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றதோடு இந்நிகழ்வினை ஒழுங்கமைத்த சுவிட்சர்லாந்து கிளையின் பிரதம பயிற்றுனர் கெளரிதாசன் விபுலானந்தன் இற்கு சிஹான் தர சான்றிதழும் பேராசான் சதாகி சககாமி அவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM