அனோபிலிஸ் (Anopheles) பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒட்டுண்ணி நோயான மலேரியா, இன்றும் பல நாடுகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
எனவே, மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி ‘உலக மலேரியா தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று (ஏப்.25), உலக நாடுகள் முழுவதும் ‘மலேரியா தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிஷாவின் புரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.
அதில், “மலேரியாவை ஒழிக்க நம்மால் முடியும்; இப்போதே நாம் இதை செய்தே ஆகவேண்டும்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சிற்பத்தை, ஏராளமான மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM