திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம் எரிந்து சேதம்

Published By: Vishnu

20 Apr, 2026 | 04:23 AM
image

திருகோணமலை குச்சவெளி பிரதான வீதியின் நாவச்சோலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19) தீப்பற்றி எரிந்துள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

தீயை பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த ஹோட்டல் மேல் பகுதி அழகு படுத்தலுக்காக ஓலையாலும் மேயப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35