அமெரிக்கா லூசியானா துப்பாக்கிச் சூடு: 8 குழந்தைகள் பலி

Published By: Vishnu

19 Apr, 2026 | 11:57 PM
image

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷிரெவ்போர்ட் நகரில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு 10 பேர் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி ;...

2026-05-21 15:26:27
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை...

2026-05-21 14:17:54
news-image

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு சில நாட்கள்...

2026-05-21 10:27:11
news-image

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உலகளாவிய உணவு...

2026-05-21 07:01:03
news-image

நாடு முழுவதும் பொருளாதாரப் புயல் ;...

2026-05-20 19:03:10
news-image

ரோம் நகரில் மெலோனியுடன் இந்திய பிரதமர்...

2026-05-20 18:20:30
news-image

ஜப்பானில் நிலநடுக்கம்

2026-05-20 13:41:28
news-image

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக ஜோன் ஸ்வினி...

2026-05-20 12:14:57
news-image

மேற்காசியா நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி...

2026-05-20 12:02:45
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா...

2026-05-20 06:26:19
news-image

கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்...

2026-05-19 12:52:50
news-image

துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் வெறித்தனம்:...

2026-05-19 11:45:22