லக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார சபை ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.
லக்கஷபான மின்சாரசபைக்குட்பட்ட கெனீயன். மவுசாகலை, விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள் 450 பேர் மேற்படி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நுகர்வோர், பட்டியல், திருத்தம் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து மின்சார சபை சங்கத்தினரால் நண்பகல் முதல் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் மின்சார சேவை நிலைய ஊழியர்கள் ஒருசிலரும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM