மின்சார சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Published By: Digital Desk 7

13 Sep, 2017 | 05:45 PM
image

லக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார சபை  ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.

லக்கஷபான மின்சாரசபைக்குட்பட்ட கெனீயன். மவுசாகலை, விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள் 450 பேர் மேற்படி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நுகர்வோர், பட்டியல்,  திருத்தம் உள்ளிட்ட மூன்று  அம்ச கோரிக்கையை முன்வைத்து மின்சார சபை சங்கத்தினரால் நண்பகல் முதல்  48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது 

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதேவேளை, ஹட்டன்  மின்சார சேவை நிலைய ஊழியர்கள் ஒருசிலரும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27