மலேசியாவின் சபாவில் உள்ள கடற்கரை கிராமம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வீடுகள் அடர்த்தியாக உள்ளன, மேலும் சாலைகளின் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி, நாட்டின் மிகவும் ஏழ்மையான சில சமூகத்தினரின் வசிப்பிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அறிக்கைகளின்படி, 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM