நிலையான கொள்கையற்ற முஸ்லிம் கட்சிகள்
19 Apr, 2026 | 10:52 AM
முஸ்லிம் கட்சிகளிடையே முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நிலையான கொள்கைகள் கிடையாது. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும் போது இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நிலத்தொடர்பற்ற அதிகார அலகு உருவாக்கப்பட்ட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் அது தோற்றம் பெற்ற காலத்தில் தெரிவித்தது. அத்தோடு, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர மாவட்டம் அமைக்கப்பட வேண்டுமென்றும் முஸ்லிம் காங்கிரஸ் கோரியது.
-
சிறப்புக் கட்டுரை
சிதைந்த கனவும் உதிர்ந்த போர்க்கொடியும்: நந்திக்கடலில்...
18 May, 2026 | 01:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கறை படிந்து வரும் புனித உடைகள்….!
17 May, 2026 | 05:18 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு கடந்துபோன அரை...
17 May, 2026 | 02:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆளும் கட்சியின் 12 எம்.பி.க்கள் போர்க்கொடியா?
17 May, 2026 | 12:07 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜய்க்கு இலங்கையிலிருப்பது இரசிகர்களா, தொண்டர்களா?
15 May, 2026 | 05:33 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் சீன சைபர் நிழல் உலக...
12 May, 2026 | 05:18 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM