அம்பலாங்கொடை, மாதம்பாகம தேவகொட பகுதியில் உள்ள 'அல்லிய தேவாலயத்திற்கு' அருகில் உள்ள வீடொன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் 'சமன்கொல்லா' என்று அழைக்கப்படும் இடந்தோட்ட அகம்பொடி சஜித் பிரியந்த என்ற பாதாள உலகக் குழுத் தலைவனின் நெருங்கிய சகா என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
23 வயதுடைய இந்த சந்தேகநபர் மாதம்பாகம தேவகொட பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலும், சந்தேகநபர் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM