மாவதுர, ரிவர்சைட் பகுதியில் தித்வா பேரழிவின் பின்னர் சமூக ஒற்றுமையையும் புத்துணர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் மலையக புகைப்பட சங்கத்தின் அனுசரணையில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மாவதுர கிராம சேவகர் எஸ்.பி.டீ.எம். ரஜவர்தன கலந்து கொண்டார்.
மேலும், மாவளி அதிகார சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி நிமல் போவெல, எம். தீபன் மற்றும் ஜீ. தர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கிராம இளைஞர்களின் உற்சாகமான பங்களிப்புடன் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, மகிழ்ச்சியூட்டும் சூழலில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடினர்.
பேரழிவுக்குப் பின்னர் சமூகத்தின் மனவலிமை, ஒற்றுமை மற்றும் மீளுருவாக்க ஆற்றலை வெளிப்படுத்திய முக்கியமான நிகழ்வாக இக்கொண்டாட்டம் அமைந்தது.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM