இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடும் இணைய குற்றங்கள்
17 Apr, 2026 | 04:45 PM
'சந்தேக நபர்களை விரைவாகத் திருப்பி அனுப்புவதற்கும், சீன அதிகாரிகளுக்கு மின்னணு சாதனங்களைக் கைப்பற்றுவதற்கும் வசதிகளைச் செய்வதன் மூலம், தூதரகம் உள்ளூர் விசாரணைகளைத் துண்டிக்கிறது. இது உள்ளூர் பங்காளிகளை அடையாளம் காண்பதிலிருந்தும் அல்லது உள்நாட்டு வங்கித்துறையில் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட பாதிப்புகளைப் புரிந்துகொள்வதிலிருந்தும் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைத் தடுக்கிறது. தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள நிர்வாகக் கவனச்சிதறல்களைப் பயன்படுத்துவதற்காக, இக்குழுக்கள் இலங்கை போன்ற புற நாடுகளுக்கு இடம்பெயரும் முடிவுகளை எடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது'
-
சிறப்புக் கட்டுரை
விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த...
10 May, 2026 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM