யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?
17 Apr, 2026 | 04:27 PM
ஈரானை ஒரே இரவில் அழிப்பேன் என சவால் விட்ட ட்ரம்ப் கால அவகாசம் முடிவடைய சில நிமிடங்கள் இருக்கையில் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்தார். இது அவரது தோல்விப் பயத்தையே காட்டுகின்றது என்பது ஈரான் சார்பு நாடுகளின் கருத்தாக உள்ளது. அதே வேளை இந்த யுத்தத்தில் இரும்பு மனிதராக கடந்த காலங்களில் திகழ்ந்த ஈரானின் அதி உச்ச ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கொமய்னி கொல்லப்பட்டமையே அமெரிக்காவின் வெற்றி என மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் அறிக்கையிட்டு வருகின்றன. போர் நிறுத்தம் முடிவுறும் காலம் நெருங்குகின்றது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் சர்வதேசம் உள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருதரப்புமே தாமே வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இறுதி முடிவை காண்பதற்காக மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் போர் மூளுமா என்ற அச்சம் மூன்றாம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் இந்நாடுகள் இருநாடுகளின் உதவியில் தங்கியிருக்கின்றன.
-
சிறப்புக் கட்டுரை
விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த...
10 May, 2026 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM