( இணையத்தள செய்திப் பிரிவு )
இலங்கை கடற்படை எடுத்த விசேட கடற்படை நடவடிக்கையொன்றின் போது, பெருமளவான போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை கடத்திய பல நாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் படகில் போதைப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதிககள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகும், சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்டநடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM