ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

16 Apr, 2026 | 04:36 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய பொது சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை (17) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கணினிக் கோளாறு இதுவரை சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோளாறு காரணமாக, திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் பாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக, ஒரே நாள் சேவை (One-day service) உட்பட அனைத்து செயல்பாடுகளும் நாளை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினிக் கோளாறை சரிசெய்ய தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23