(என்.வீ.ஏ.)
இந்த வருடம் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பாலின சமத்தவ சமூகத்தினரால் தேசிய ஒலிம்பிக் குழு வளாகத்தில் பிரமாண்டமான நிகழ்ச்சி ஓன்று விமரிசையாக நடத்தப்பட்டது.
'அவளுக்கு அதிகாரம் அளித்தல்' அதாவது பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், 'பலன் பெற கொடுங்கள்' ஆகிய கருப்பொருள்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 74 பெண் பயிற்றுநர்கள் மற்றும் ஆலோசர்கள் பங்குபற்றினர்.
தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், மக்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதே நேரத்தில், துணைத் தலைவர் நிலூ ஜயதிலக்க, விளையாட்டுத் துறைக்கு பெண்கள் அளித்துவரும் தன்னலமற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மிஃப்ரா சதிக்கீன், டாக்டர் துமிந்த சில்வா மற்றும் பேராசிரியர் சதுரங்க ரணசிங்க ஆகியோரின் நிபுணத்துவ அமர்வுகளை நடத்தியதுடன் கற்றல் செயல்பாடுகள் தொடர்பாகவும் விபரித்தனர்.
அவளுக்கு அதிகாரம் அளித்தல் விருதுகள் விழாவில், இந்துனில் புஸ்ஸெல்ல, தமாரா சமன்தீபிகா, அமிலா எரங்கா, கீதா பத்திரநவவசம் மற்றும் ஷெனாலி ஹேரத் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இது, பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பூரணத்துவம் ஆகிய விடயங்களில் தேசிய ஒலிம்பிக் குழு கொண்டுள் அர்ப்பணிப்பை கோடிட்டுக்காட்டுகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM