( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
அமெரிக்காவுடனான மோதலைத் தணிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்மூஸ் நீரிணையின் ஓமன் பகுதி வழியாகக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல அனுமதிப்பதில் ஈரான் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரான் ஆட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவின்படி, சம்பந்தப்பட்ட கடல் எல்லை வழியாகச் செல்லும் கப்பல்கள் எந்தவிதத் தாக்குதல் அச்சுறுத்தலும் இன்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.
புதிய இராணுவ மோதலைத் தடுப்பதற்காக அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின்போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக, தெஹ்ரானில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM