ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே அமைந்துள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு அறிவித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, எந்த நாட்டின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பகுதிகளில் இயங்கும் அனைத்து கப்பல்களும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM