ஈரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கினால், 50% வரியைச் செலுத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார்.
இருப்பினும், அத்தகைய திட்டம் இருப்பதாகத் தனது உளவுத்துறை அமைப்புகளே சுட்டிக்காட்டியிருந்தபோதிலும், சீனா அவ்வாறு செய்யாது என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (12) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், 'தோள்பட்டை ஏவுகணைகள்' மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற இராணுவ ஆதரவை சீனா ஈரானுக்கு வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
'மேன்பேட்' (MANPAD) என்று அழைக்கப்படும், தோளில் இருந்து ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை ஈரானுக்கு வழங்க சீனா தயாராகி வருவதும் தெரியவந்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM