இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
Published By: Digital Desk 3
12 Apr, 2026 | 03:41 PM
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கிய போர் ஆரம்பமாகி தற்போது சரியாக 42 நாட்கள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், தற்போது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமே இதில் சிக்கியுள்ளதுடன், அதன் விளைவுகளை முழு உலகமுமே அனுபவித்து வருவதைக் காண முடிகிறது. போர் தொடங்கிய முதல் மணிநேரத்திலேயே, அதன் உடனடிப் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் ஒரு விசேட உரையை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதன் காரணமாக விரைவில் எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும், ஏதோ ஒரு கட்டத்தில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்தார். எனவே, உடனடியாக ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
-
சிறப்புக் கட்டுரை
விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த...
10 May, 2026 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM