உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி, 22 பேர் காயம்

11 Apr, 2026 | 02:21 PM
image

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், பஞ்சாபைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி பிருந்தாவன் யமுனை ஆற்றில் கவிழ்ந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 

படகு ஆற்றில் கவிழ்ந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் 2 படகுகளில் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், பாதிக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும் இந்த விபத்தில், 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிருந்தாவன் படகு விபத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10