புதிய அலை கலை வட்டம் அமைப்பானது அதன் சமூக நலக்குரலான நல உதயம் அணியை மீளுருவாக்கம் செய்துள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு , விருது விழா மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா ஆகிய நிகழ்வுகள் எதிர்வரும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
வத்தளை நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 2மணி முதல் 8மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு இவ்வமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா தலைமை தாங்குகிறார்.
பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து கொள்ளவுள்ளார்.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக வத்தளை பிரதேசத்தை பிரதானமாகக் கொண்டு சமூக சேவையில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் பத்து பேர் இம்முறை நல உதயம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன என அணியின் தலைவி ஜெயனிகவிதா தெரிவிக்கிறார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM