கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த தேர்வுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த வீரர்கள் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி பதக்கங்ளை வென்றெடுத்தனர்.
இப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து மல்யுத்த வீரர்கள் கலந்துகொண்டனர்.
வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் 10 பேரும் பண்டாரவன்னியன் வித்தியாலய பழைய மாணவி ஒருவரும் பங்குபற்றினர்.
அவர்களில் இருவர் வெள்ளிப் பதக்கங்களையும் மூப் வெண்கலப் பதக்கங்களையும் வென்று வரலாறு படைத்தனர்.
23 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பணடாரவன்னியன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ரி. ஜெனீஸ்வதி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதே பிரிவில் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவி கி. சனுயா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேவேளை 20 மற்றும் 23 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் மூவர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
20 வயது பிரிவு
பி. கதிர், உ. பிந்துஜன் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
23 வயது பிரிவு
ஜெ. வினோஜன் வெண்கலப் ( மூன்றாம் இடம்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM