ஹட்டன், டிக்கோயா இன்வெறி தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி இன்று வியாழக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
இவர் பன்மூர் ஹட்டன் தமிழ் மாகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் என்பதோடு அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆவர். ஹட்டன் ஒன்சி கல்லூரியின் பழைய மாணவரான இவர் பொன்னகோட் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப ஆசிரியராகவும், ஹட்டன் சிவானந்தா கல்லூரியில் உயர்தர புவியியல் பாட ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியான இவர். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை டிப்ளோமா ஆகியவற்றை பூர்த்தி செய்தவர்.
தற்போது தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்யவுள்ள ஒரு சிறந்த கல்வியாளர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM