லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் குடிமைப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், இஸ்ரேல் புதன்கிழமை (8) லெபனான் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.
தரைவழி நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து லெபனான் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
லெபனானின் தலைநகரான பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலால், பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் முறிந்துபோகும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனான் மீதான இந்த இஸ்ரேலியத் தாக்குதலை கத்தார் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM