லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 254 பேர் பலி; 1,165 காயம்

Published By: Vishnu

09 Apr, 2026 | 02:26 AM
image

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் குடிமைப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், இஸ்ரேல் புதன்கிழமை (8) லெபனான் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.

தரைவழி நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து லெபனான் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதலால், பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் முறிந்துபோகும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளது.

லெபனான் மீதான இந்த இஸ்ரேலியத் தாக்குதலை கத்தார் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் அமீர்...

2026-04-16 17:25:24
news-image

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்...

2026-04-16 17:04:42
news-image

“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது...

2026-04-16 16:25:53
news-image

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250...

2026-04-16 18:27:55
news-image

ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லொரி...

2026-04-16 12:50:56
news-image

மொசாட் அமைப்பு தொடர்பான குற்றச்சாட்டு : ...

2026-04-16 12:06:23
news-image

தேர்தல் விதிமீறல் : விஜய் மீது...

2026-04-16 11:24:31
news-image

34 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் –...

2026-04-16 10:32:15
news-image

ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை ;...

2026-04-16 10:10:16
news-image

போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா...

2026-04-16 09:47:59
news-image

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான்...

2026-04-16 09:33:41
news-image

ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள்...

2026-04-16 04:43:22